tag:blogger.com,1999:blog-12516219437121317282024-03-14T01:21:44.429-07:00Between body and the flesha spill of her placenta's smellleena manimekalaihttp://www.blogger.com/profile/01496093601578156906noreply@blogger.comBlogger121125tag:blogger.com,1999:blog-1251621943712131728.post-69645467558169031562016-12-23T02:17:00.000-08:002016-12-23T02:17:22.558-08:00இருட்டின் எண்ணற்ற சாயைகள்
தஞ்சை பிரகாஷின் "மிஷன் தெரு" நாவலுக்கு எழுதிய முன்னுரை.
நன்றி - வாசகசாலை பதிப்பகம்
"தஞ்சை பிரகாஷ் இலக்கியம் எழுதியவர் அல்ல. அவரது நாவல்கள் சரோஜாதேவி நாவல்களே. சரோஜாதேவி நாவல்களை வாசிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் ஆன்ம தைரியம் இல்லாதவர்களுக்குரிய பாவனை எழுத்துக்கள் அவருடையவை" என ஜெயமோகனின் நிராகரிப்பு ஒரு பக்கம். "தமிழின் உச்சபட்ச படைப்பாளி. leena manimekalaihttp://www.blogger.com/profile/01496093601578156906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1251621943712131728.post-18941758445533316232016-09-15T17:14:00.000-07:002016-12-22T17:43:44.711-08:00
நன்றி - விகடன் தடம்
அன்பின் பெருங்கோபக்காளி
மஹாஸ்வேதா தேவி
2014-ம் ஆண்டு, ஒரு மழைக்கால மாலையில், கொல்கத்தா மாநகரின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பொன்றில் மஹாஸ்வேதா தேவியை சந்தித்த தருணம் அலாதியானது. "ரேப் நேஷன்"(Rape Nation) என்ற என் ஆவணப்படத்திற்காக அவரை நேர்காணல் செய்வது தான் திட்டம். அவர் அமர்ந்து எழுதும் நாற்காலி, புத்தகங்கள் குவிந்திருக்கும் மேசை, leena manimekalaihttp://www.blogger.com/profile/01496093601578156906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1251621943712131728.post-87413404438799027482016-08-22T16:44:00.000-07:002016-12-22T16:50:01.935-08:00நான் ஏன் கவிதை எழுத விரும்புகிறேன்?
நன்றி : http://www.kapaadapuram.com/?penn_mozhi
சிச்சிலி - பின்னுரை
“என் குரல் கவிதையென்றால் என் மௌனமும் கவிதையே..”
* ஒரு நல்ல "பெண்"ணாக வாழ வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுவதை வெறுக்கிறேன். தீயவைகள் என்று சொல்லப்படுபவை மேல் பெரும் ஈர்ப்பு நீடிக்கிறது. பொய்கள் பிடித்திருக்கிறது. பொறாமை வரும்போது ரத்தம் துள்ளி அடங்குவதில் தினவு ஏற்படுகிறது. விசுவாசமாக இருக்கவேண்டும் என்று leena manimekalaihttp://www.blogger.com/profile/01496093601578156906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1251621943712131728.post-39277726519163478432016-08-05T03:59:00.000-07:002016-12-23T04:02:37.792-08:00அமைதியின் நறுமணம் - இரோம் ஷர்மிளா
புதிய தலைமுறை இதழுக்காக எழுதிய பத்தி
மணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும், காஷ்மீரிலும் இந்திய இறையாண்மை என்ற பேரில் ராணுவத்திற்கு அளவிலா அதிகாரத்தை வழங்கியிருக்கும் AFSPA (Armed Forces Special Power Act) என்ற கொடிய சட்டத்தை நீக்கக் கோரி 16 வருடங்களாக தான் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வரும் ஆகஸ்ட் leena manimekalaihttp://www.blogger.com/profile/01496093601578156906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1251621943712131728.post-76606020111418799722016-07-07T04:08:00.000-07:002016-12-23T04:10:22.204-08:00டவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி leena manimekalaihttp://www.blogger.com/profile/01496093601578156906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1251621943712131728.post-48898328554971887792014-11-17T09:06:00.001-08:002014-11-17T09:06:56.129-08:00சதா பிரதியின் ஜட்டியைக் கழட்டிப் பார்க்கும் அறிவுலகில் என்ன உரையாடுவது - பறை நேர்காணல்
பறை இதழில் வந்த நேர்காணல் நன்றி - நவீன், பாலமுருகன்
கவிஞர், இயக்குனர், களப்பணியாளர் என இடையறாது இயங்கிக்கொண்டிருப்பவர் லீனா மணிமேகலை. கடந்த பத்து வருடங்களாக மாற்று சினிமாக்களையும் ஆவணப்படங்களையும் உருவாக்கி வருபவர். எளிய மக்களின் பங்களிப்பைக்கொண்டே அதன் உச்சமான சாத்தியங்களில் மக்கள் பங்கேற்பு சினிமாக்களை உருவாக்குபவர். இடதுசாரிக் குடும்பச் சூழலில் வளர்ந்த லீனா இன்று leena manimekalaihttp://www.blogger.com/profile/01496093601578156906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1251621943712131728.post-18720430822542017542014-10-20T01:26:00.002-07:002014-10-20T01:26:40.285-07:00பின்பனிக்கால கவிதைகள்
உன்னைக் கொன்ற கத்தியை
நேற்று தான் கண்டெடுத்தேன்
அதில் என் கைரேகைகள் இல்லை
ஆனால் அத்தனை சிறிய கைரேகை
கனவுக்கும் இல்லை
வேறு யாருடையதாக இருக்கும்
உயிருடன் நீ அகப்பட்டப் பிறகும்
இந்தக் கேள்விக்கு என்ன அர்த்தம்
*
உன் சட்டை நுனியை
இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறேன்
கடந்துவிடப் போகும் இறுதி leena manimekalaihttp://www.blogger.com/profile/01496093601578156906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1251621943712131728.post-55205618533101881472014-10-19T08:55:00.002-07:002014-10-19T08:56:49.169-07:00 அந்த நெருப்பின் வயது பத்தாண்டுகள்!
நன்றி ரீ சிவக்குமார், ஆனந்த விகடன்
("அந்த நாள்" தொடர் )
15.07.2004 - மணிப்பூர் அன்னியர்களின் நிர்வாணப்போராட்டம்
அந்த நெருப்பின் வயது பத்தாண்டுகள்!
15.07.2004 - மணிப்பூர் வரலாற்றில் மறக்கமுடியாத நாள். அதிகாரத்தின் வன்முறைக்கு எதிராகத் தங்கள் உடலை ஆயுதமாக்க முடியும் என்று 12 தாய்மார்கள் நிரூபித்த நாள். தங்கள் தாய் நிலத்தை ஆக்கிரமித்த இந்திய ராணுவத்தின் leena manimekalaihttp://www.blogger.com/profile/01496093601578156906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1251621943712131728.post-25676939789311988542014-10-12T03:54:00.000-07:002014-10-19T22:52:04.448-07:00கழுவாய்
நன்றி மணல்வீடு - இதழ் 22
1.
Illustration by Chiara Bautista
கைவிடப்பட்ட ஆன்மாக்களையெல்லாம்
அள்ளிப்போட்டுக் கொண்டு
கொளுத்திப் போட்ட கடலில்
துடுப்பை இழுக்கிறாள்
கால்களைத் துறந்த தேவதை
அவளின் பிரகாசமான இறக்கைகளால்
நீலத்தின் உப்பு, சாம்பல் தீவுகளாய் திரண்டது
அத்தீவுகள் பெயர் தெரியாத மிருகங்களின் உருவங்களாய்
வாய் பிளந்து தெரிந்தன
தீர்ப்பு நாட்களை ஒத்திப்போடும்படிleena manimekalaihttp://www.blogger.com/profile/01496093601578156906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1251621943712131728.post-31775622155937373822014-10-09T05:37:00.000-07:002014-10-20T06:00:31.120-07:00பதின்பருவம் மர்ம விளையாட்டல்ல
நன்றி - குமுதம்
Berlin ArtParasites
ஒரு மூன்று வருடங்கள் இருக்கும். வார நாள் ஒன்றின் களைத்துப்போன இரவு. படப்பிடிப்பை முடித்துவிட்டு வழக்கம்போல நடுநிசி நெருக்கத்தில் வீடு திரும்பினேன். நான் அப்போது வசித்துக்கொண்டிருந்தது ஒரு மத்திய தர குடியிருப்பு. தாறுமாறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கோணங்களில் மனித மனங்களின் அன்றாட அலுப்பும் சோர்வும் தெரிந்தது. மல்லுக்கட்டி என் leena manimekalaihttp://www.blogger.com/profile/01496093601578156906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1251621943712131728.post-65667889897999812032014-08-15T06:21:00.000-07:002014-10-20T06:35:06.624-07:00இரோம் ஷர்மிளா-மணிப்பூரின் அழிக்க முடியாத கவிதை!
நன்றி - புதிய தலைமுறை
"இன்னும் என்னை மரணம் விரும்பாததால்
நான் பிறந்த மண் கங்க்லாய்
சிவந்த மையில் எழுதப்பட்ட புதிய வரலாற்றுப் பக்கமாய்
என் கண்களுக்குள் விரிகிறது
அமைதியின் நறுமணமாய்
கங்க்லாயிலிருந்து
பிரபஞ்சமெங்கும் நான் பரவுவேன்
வரப்போகும் நூற்றாண்டுகளுக்கும் "
- கவிஞர் இரோம் ஷர்மிளா, தன் கவிதைகளில் மரணம் என்ற leena manimekalaihttp://www.blogger.com/profile/01496093601578156906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1251621943712131728.post-20862245384515692802014-03-20T09:30:00.000-07:002014-11-17T09:34:30.531-08:00இன்மை.காம் இணைய இலக்கிய இதழில் வந்த கவிதைகள்
நன்றி - இன்மை.காம் , அபிலாஷ்
பலி
பக்தி நால்வர் என கருதப்பட்டவர்கள்
நேற்றும் இல்லை
நாளையும் இல்லை
நாங்களே கடவுள்
என அறிவித்துக்கொண்டனர்
எழுதப்பட்ட கவிதைகள்
அரசாணைகளாகி விட்டதால்
புத்தகங்களை கடல் கொண்டு போய் விட்டது
உடைக்க ஒரு தேங்காய் கூட வாய்க்காத
கொடுமணல் நிலத்தில்
லிங்கம் முளைத்த அவர்களது உடல்
leena manimekalaihttp://www.blogger.com/profile/01496093601578156906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1251621943712131728.post-56693466952518096582014-03-18T05:58:00.000-07:002014-03-18T06:36:34.169-07:00அச்சமில்லை அச்சமில்லை! - புதிய தலைமுறை நேர்காணல் கட்டுரை
நன்றி - கீதா, நிழற்படம் : அறிவழகன்
என் பயணங்களின்
வழியே - தொடர்
ராஜபக்சே
அரசு, ஜெனீவாவில் ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும்
அதே வேளையில், அவருக்கு இன்னொரு தலைவலியைத் தரும்ஆவணப்படம் பரவலாகத் திரையிடப்படுகிறது. போரின் போது “காணாமல் leena manimekalaihttp://www.blogger.com/profile/01496093601578156906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1251621943712131728.post-75160318150875055942014-03-13T22:59:00.000-07:002014-03-13T22:59:55.169-07:00வெள்ளை வேன் வளர்ந்த கதை - வல்லினம் நேர்காணல்
நன்றி - நவீன்
Link : http://vallinam.com.my/version2/?p=915
லீனா மணிமேகலையை வல்லினம் இதழுக்காக சிறு நேர்காணல் செய்தேன். தமிழில் கலையில் தீவிரமாக இயங்குபவர்கள் கவனிக்கப்படுவதே இல்லை என்ற எண்ணம் மீண்டும் தோன்றியது. 'வெள்ளை வேன் கதைகள்' ஆவணப்படம் உருவான கதை இந்த நேர்காணலில் அத்தனை சுவாரசியமாய் வெளிப்பட்டுள்ளது. தான் இயங்கும் ஒரு கலையின் மீது தீராத காதலும் கட்டற்ற தீவிரமும் கொண்ட leena manimekalaihttp://www.blogger.com/profile/01496093601578156906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1251621943712131728.post-57649657758401249852014-03-08T09:50:00.002-08:002014-03-08T09:50:42.556-08:00Muse India - Issue 54 : March - April2014
Leena Manimekalai: In Interview with Rajaram Brammarajan
Leena Manimekalai is a poet, film maker and activist committed to social justice. She has made a dozen films about the dynamics of caste, gender, globalization in contemporary Indian society, art therapy, student politics, and environmental issues. Specifically, her films have dealt with the subjects of eco-feminism, indigenous leena manimekalaihttp://www.blogger.com/profile/01496093601578156906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1251621943712131728.post-30564197220246499062014-02-14T10:05:00.000-08:002014-03-19T10:28:39.595-07:00Chennai Documentary Film Maker's Visual Petition - The New Indian Express Report
By G Babu Jayakumar - CHENNAI
Published: 12th February 2014 07:30 AM
Last Updated: 12th February 2014 07:30 AM
Photos
Leena Manimekalai | P Ravikumar
Stringing seven real-life disparate stories on the disappearance of innocent people in Sri Lanka to gether, Chennai-based film maker Leena Manimekalai brings outs the agony and desperation of the missing leena manimekalaihttp://www.blogger.com/profile/01496093601578156906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1251621943712131728.post-2559134264451425782014-01-24T17:30:00.000-08:002014-02-09T05:04:02.651-08:00லீனா மணிமேகலையின் இயக்கத்தில் ‘வெள்ளை வேன் கதைகள்’
ஆவணப் பட
விமர்சனம் &leena manimekalaihttp://www.blogger.com/profile/01496093601578156906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1251621943712131728.post-32860556893240260532014-01-18T00:00:00.001-08:002014-01-18T01:19:04.508-08:00மாலதி மைத்ரியின் பன்மெய் கட்டுரை? - எதிர்வினை என்ற இற்றுப்போன சூயிங்கம்!
மாலதியின் கட்டுரைக்கு எதிர்வினையாற்றுவது, அவரிடம் ஏராளமாக இருக்கும் வன்மத்தையும், காழ்ப்பையும், பொறாமையையும், சூயிங்கம்மை கசப்பு வெளியேறும் வரை மெல்லுவது போன்ற அனுபவம் தான்.
இந்த கட்டுரையைப் பொருத்தவரை அவருடைய ஆண்டை, அடிமை பிரயோகங்கள், விளக்கங்கள் சுத்த பேத்தல். பிறப்பாலே ஒருவர் போராளியாகவிட முடியும் என்று எழுதுவது, பிறப்பாலே ஒருவர் "பிராமணன்" என்று நம்புவதற்கு நிகரானது. leena manimekalaihttp://www.blogger.com/profile/01496093601578156906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1251621943712131728.post-16528262264570550382014-01-12T11:09:00.001-08:002014-02-06T08:36:43.540-08:00கூட்டறிக்கை: சென்னைப் பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த வன்முறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
வெளியிடப்பட்ட தேதி - 12.ஜனவரி 2014
2014 ஜனவரி 3-4ம்
தேதிகளில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியத் துறையும் பெண்கள் சந்திப்பும் (சென்னை) இணைந்து
நடந்திய பெண்ணிய உரையாடல்கள் அரங்கு நிகழ்ந்தேறியது. இருநாட்களும் காலை 9 மணி - மாலை 4 மணிவரை
வரையறுக்கப்பட்ட பங்கேற்பாளர்களிற்காக நிகழ்ந்த அந்த அரங்கு, இருநாட்களும்
மாலை 5 மணி - 6.30 மணிவரை
அனைவருக்குமான பொது அரங்காக அமைக்கப்பட்டிருந்தது. பொது leena manimekalaihttp://www.blogger.com/profile/01496093601578156906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1251621943712131728.post-32499026427926994922014-01-04T11:29:00.000-08:002014-01-04T11:29:45.198-08:00அதிகாரத்தின் துர்வாசனை.
ஜனவரி 3, 4 தேதிகளில் சென்னை பல்கலைகழகமும் பெண்கள் சந்திப்பும் இணைந்து நடத்திய பெண்ணிய உரையாடலின் அழைப்பிதழ் எனக்கு கிடைத்தது. அதன் கவிதைக்கான பொது நிகழ்வில் ஊடறு.காம் றஞ்சி தலைமையில், ஆழியாளின் கவிதைத்தொகுதியை மதுசூதனன் வெளியிட சுகிர்தராணி பெற்றுக்கொள்வதான நிகழ்வின் அறிவிப்பும் இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் தான் அண்மையில், இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றி நான் எடுத்த White Van leena manimekalaihttp://www.blogger.com/profile/01496093601578156906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1251621943712131728.post-34125409354172702212013-12-23T08:53:00.001-08:002013-12-23T08:53:23.370-08:00விடுதலையான யோனி கலகக்காரிகள் - Pussy Rioters Freed
இணைப்பு : http://www.theguardian.com/world/2013/dec/23/pussy-riot-nadezhda-tolokonnikova-freed-russian-prison
2012 பிப்ரவரியில், நாடியா, மாஷா, காட்யா என்ற மூன்று இளம்பெண்கள் மாஸ்கோ தேவாலயத்தின் மேடையின் மேலேறி, ஒழுங்கவிழ்ப்பு நடவடிக்கையாக கலக பிரார்த்தனை பாடியது சர்வதேச செய்தியானது.
கைது செய்த மூன்று பெண்களில், நடனத்தில் பங்கு பெறாமல், கூட வந்ததால், தண்டனை குறைக்கப்பட்டு leena manimekalaihttp://www.blogger.com/profile/01496093601578156906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1251621943712131728.post-19473138963813864822013-12-20T21:11:00.000-08:002013-12-20T21:21:00.014-08:00புதிய கவிதைகள்
மலைகள்.காம் இணைப்பு : http://malaigal.com/?p=3670
ஒரு மாலைப்பொழுது
அன்பு என்னோடு கஞ்சா அடித்தது
பரிவாக
மிகப் பரிவாக
நெஞ்சு நிறைய
புகையை நிரப்ப சொன்னது
கரிக்கிறதா எனக் கேட்டது
ஆமாம் என்றேன்
இல்லை என்று
பொய் செல்வதில் உனக்கென்ன
பிரச்சினை என்றது
எரியும் மணத்தில் யார் மணக்கிறார்கள்
அடுத்த கேள்வி
அவனா leena manimekalaihttp://www.blogger.com/profile/01496093601578156906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1251621943712131728.post-77440301917492819082013-12-17T22:42:00.000-08:002013-12-17T22:42:31.031-08:0011.12.13 ஒரு கருப்பு நாள் - தமிழ் இந்துவில் வந்த எனது கட்டுரை
இணைப்பு
http://tamil.thehindu.com/opinion/columns/111213-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/article5458638.ece
சுரேஷ் குமார் கௌஷல்-எதிர்-நாஸ் பவுண்டேஷன் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, காலனிய காலத்து இந்திய தண்டனை சட்டப் பிரிவு 377-க்கு மீண்டும் உயிர்கொடுத்து டிசம்பர் பதினொன்றை leena manimekalaihttp://www.blogger.com/profile/01496093601578156906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1251621943712131728.post-69257421700276716082013-11-28T23:33:00.003-08:002013-11-29T00:13:03.582-08:00வெள்ளை வேன் கதைகளும் வேடிக்கை மனிதர்களும் - ஷோபாசக்தி
குறிப்பு
மொட்டைக் கடிதாசியை, வெளியிட்ட 'ஊடறு', ஷோபா சக்தியின் மறுப்பு கட்டுரையையை வெளியிட்டிருக்கிறது. இணைப்பு : http://www.oodaru.com/?p=6747&cpage=1#comment-18073
ஆனால் செய்த அநியாயத்திற்கு, அதனால் படத்திற்கும், படக்குழுவினருக்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்பிற்கு மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்கவில்லை.
கீற்று போன்ற மஞ்சள் தளங்களிடம் அந்த சிறிதளவு அறத்தைக் கூட எதிர்பார்க்க leena manimekalaihttp://www.blogger.com/profile/01496093601578156906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1251621943712131728.post-64494940303039433242013-10-05T06:51:00.001-07:002013-10-05T06:51:31.376-07:00லீனா மணிமேகலையின் எட்டாவது அகத்திணைக் கவிதைகள்
விமர்சனம்: கவிஞர் மனோ. மோகன்
நன்றி : புதுவிசை
முன்கதைச்
சுருக்கம்
அதுவொரு காலம்.
ஆதித்தாயின் அரவணைப்பிலிருந்தது உலகம். அவள் உலகத்தை ஆள்பவளாக இருந்தாள். அவளே உலகமாகவும்
இருந்தாள். அப்போதுதான் அது நிகழ்ந்தது.
தன் கண்ணுக்கு
முன்னே பிரம்மாண்டமாய்த் தெரிந்த ஒவ்வொன்றின்மீதும் பிரமிப்பு கொண்டிருந்தான் மனிதன்.
மனிதன் என்பது ஆண் தன்னிலை மட்டும்தான். இங்கே leena manimekalaihttp://www.blogger.com/profile/01496093601578156906noreply@blogger.com